Wednesday 14 October 2015

செஸ்

உலகின் அறிவு சார் விளையாட்டுகளில் ஒன்றாக செஸ் கருதப்படுகிறது. செஸ் விளையாட்டு கி.பி. ஆறாம் நூற்றண்டு  இந்தியாவில் குப்தா பேரரசர்களால் உருவாக்கப்பட்டது. போர் மீது இருந்த ஆர்வத்தினால் இந்த விளையாட்டை ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் விளையாடி வந்துள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு பெர்சியா நாட்டில் இதை விளையாட தொடங்கினார்கள். இங்கு தான் சதுரங்க விளையாட்டிற்கு  செஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் செஸ் விளையாட்டு பல நாடுகளில் அறிமுகமாகி பிரபலம் அடைய தொடங்கியது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.